tag:blogger.com,1999:blog-5573991518507755852.post8554268366493304091..comments2023-11-13T14:28:31.715+05:30Comments on ஹரிபாண்டி: சோழர்கள்Haripandi Rengasamyhttp://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5573991518507755852.post-23611286761329425232009-12-22T12:24:52.845+05:302009-12-22T12:24:52.845+05:30தமிழக வரலாறு என்றாலே அது சோழர்களின் வரலாறு என்பது ...தமிழக வரலாறு என்றாலே அது சோழர்களின் வரலாறு என்பது மறுக்க முடியாத உண்மை ...இருப்பினும் விஜயாலய சோழனிற்கு முன்பு தஞ்சையை ஆட்சி செய்த களபிறர்கள் ஆட்சியை ...வரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்கிறர்கள்...ஒரு ஆட்சியை இருண்ட காலம் என்பதற்கு காரணம் ..<br />... ஒரு கொடுங்கோல் ஆட்சி ஆக இருக்க வேண்டும்...<br />....அல்லது மன்னன் வீரம் இல்லாதவன் ஆக இருக்க வேண்டும்..அனால் அப்படி இல்லை..<br />களபிறர்கள் ஆட்சி காலத்தில் ஜைன மதம் பின்பற்ற பட்டுள்ளது..வேள்விக்குடி கல்வெட்டு மூலம் நாம் அறிவது...களபிறர்கள் ஆட்சி காலத்தில் பிரமதேய(gift to brahmins) முற்றிலும் ஒழிக்க பட்டது..இன்னும் தஞ்சாவூர்,புதுகோட்டை பகுதிகளில் உள்ள.மங்களம் என்று முடியும் கிராமங்கள் எல்லாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பிராமணருக்கு இலவசமாக கொடுத்த கிராமங்கள் ஆகும்.....<br />இவற்றில் இருந்து களபிறர்கள் ஆட்சி காலம் யாருக்கு இருண்ட காலம் என்பது விளங்கும்.<br />மேலும் ,ஆர்யர்கள் க்ய்பர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள் என்றும் (நம் வரலாறு பாட புத்தகத்தில் உள்ளாது) ....அனால் முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள் என்றும் உள்ளது....ஏன் இந்த முரண்பாடு..parithihttps://www.blogger.com/profile/10876625357806358040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-35045237411255514632009-11-17T13:06:57.527+05:302009-11-17T13:06:57.527+05:30@ Shankar
As i told na, i am a citizen of the gr...@ Shankar <br /><br />As i told na, i am a citizen of the great Pandian Kingdom. so i got name hariPANDI ;-)Haripandinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-10910447694520350732009-11-17T12:52:17.227+05:302009-11-17T12:52:17.227+05:30oh.. ur patronage to pandian is mindblowing. btw,...oh.. ur patronage to pandian is mindblowing. btw, is there any relation for u being named hariPANDI??Shankar.Nashhttps://www.blogger.com/profile/10066686159950873506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-46100045750839222009-11-16T12:51:22.890+05:302009-11-16T12:51:22.890+05:30book stall என்பதற்கு புத்தகக் கடை அல்லது புத்தகக் ...book stall என்பதற்கு புத்தகக் கடை அல்லது புத்தகக் கிடங்கு சரியான அர்த்தமாகாது நண்பா. நிலையாக ஒரு இடத்தில் இருக்கும் ஒன்றிற்குத்தான் புத்தகக் கடை என்பது பொருளாக அமையும். புத்தகக் கிடங்கு ஒரு இடத்தில் புத்தகங்களை சேமித்து வைக்கும் இடம் என்று கொள்ளலாம். book stall என்பது தற்காலிகமாக இருக்கும் ஒன்று. அதற்குச் சரியான வார்த்தை எனக்குத் தெரியவில்லை நண்பா. அதனால் தான் நான் book stall என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினேன்.Haripandinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-66377669224353807472009-11-16T12:38:18.397+05:302009-11-16T12:38:18.397+05:30book stall - புத்தகக் கிடங்கு / புத்தகக் கடை ! ;-)...book stall - புத்தகக் கிடங்கு / புத்தகக் கடை ! ;-)JDKnoreply@blogger.com