tag:blogger.com,1999:blog-5573991518507755852.post5268506263348526733..comments2023-11-13T14:28:31.715+05:30Comments on ஹரிபாண்டி: அப்பாHaripandi Rengasamyhttp://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5573991518507755852.post-48910864557627847912010-07-17T12:10:40.284+05:302010-07-17T12:10:40.284+05:30பாண்டி,
எப்பொழுதும் அப்பா சொல்வது எல்லாருக்கும் க...பாண்டி,<br /><br />எப்பொழுதும் அப்பா சொல்வது எல்லாருக்கும் கசக்கும், ஆனால் அவர் இல்லாமல் போனால் அவர் சொன்ன விடயங்கள் நினைவில் வரும்பொழுது கண்ணீர் துளி மட்டுமே மிஞ்சும்...<br />என் தந்தை இப்பொழுது கூறும் பல நல்ல விடயங்கள் கசப்பாக இருப்பிணும் உங்கள் பதிவை பார்த்த பின் இன்னும் என் தந்தையை நான் புரிந்து கொள்ள வில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />-நன்றி.<br />ஆனந்த கிருஷ்ணமூர்த்தி.Anandkrishnamurthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-4078357845653066542010-06-16T12:12:36.092+05:302010-06-16T12:12:36.092+05:30இந்த முடிவை எதிர்பார்க்க வில்லை. உங்கள் நினைவுகளில...இந்த முடிவை எதிர்பார்க்க வில்லை. உங்கள் நினைவுகளில் அப்பாவின் காலம் பசுமையாக இருப்பதே அவர் வாழ்வதை உணர்த்துகிறது.<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-15447903910150865192010-06-10T12:02:25.375+05:302010-06-10T12:02:25.375+05:30Tats a very touching post da... didnt expect the t...Tats a very touching post da... didnt expect the tragic end... Its a great guidance for many people as to how they have to behave to their children. Believe you two grow up to be like him.Shankar.Nashhttps://www.blogger.com/profile/10066686159950873506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-89130260669308751152010-06-08T11:26:59.518+05:302010-06-08T11:26:59.518+05:30ஹாய் நண்பரே..
தங்களின் வலைப்பூவை எங்களுடன் பகிர்ந...ஹாய் நண்பரே..<br /><br />தங்களின் வலைப்பூவை எங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்களின் படைப்புகள் மேலும் பலருக்கு செல்ல வாய்ப்பளியுங்கள்.<br /><br /><br />www.narumugai.comநறுமுகைhttps://www.blogger.com/profile/04058000421598850905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-47831024418779712482010-05-26T22:45:50.392+05:302010-05-26T22:45:50.392+05:30உன்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. உன்னுடைய தந்தையி...உன்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. உன்னுடைய தந்தையின் இழப்பை ஈடு செய முடியாது தான். நண்பர்களாகிய நாங்கள் தான் உன்னுடன் இந்த பதிவுகளின் மூலமும் ஈமெயில் போன் மூலமாகவும் உன்னுடைய இலட்சியங்கள், ஆசைகள், ஆதங்கங்களை பகிருந்து கொள்ளுவோம். உன்னுடைய தந்தை இபோழுது இருந்து இருந்தால் உன்னுடன் இன்னமும் குறைந்தது முப்பது ஆண்டுகள் இருந்து இருப்பார். இந்த முப்பது ஆண்டுகள் நீ உண் தந்தை உன்னுடன் இருபது போல் நினைத்து கொண்டு நீ செய்ய நினைத்ததை செய்ய வேண்டும். நீ செய்வது உன்னுடைய அம்மா, மது பிற்காலத்தில் உன்னுடைய மனைவி மற்றும் மக்கள் அவர்களுக்கு வெளிப்படையாக தெரியும். உன்னுடைய தந்தைக்கு மறைமுகமாக தெரியும், அந்த திருப்தி உனக்கு சிறிது சந்தோஷத்தை அளிக்கும்.Devaraj Rajagopalanhttps://www.blogger.com/profile/12697648724347444151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-34403817088453628582010-05-26T20:21:14.035+05:302010-05-26T20:21:14.035+05:30@ அமைதி அப்பா
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க ...@ அமைதி அப்பா <br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . நிச்சயம் எங்கள் அப்பாவைப் பற்றி இன்னும் வரும் பதிவுகளில் எழுதுவேன். <br /><br />@ தேவராஜ்<br /><br />உன்னைப் போல் நானும் பல கனவுகள் கொண்டிருந்தேன் தேவா ..அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது ... உன்னுடைய லட்ச்சியம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் ...Haripandi Rengasamyhttps://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-16420787186912390152010-05-26T05:13:25.558+05:302010-05-26T05:13:25.558+05:30ஒரே நேரத்தில் பல இன்னல்கள். அப்பொழுதுதான் கல்லூரி ...ஒரே நேரத்தில் பல இன்னல்கள். அப்பொழுதுதான் கல்லூரி வாழ்கை முடிந்து இருந்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு புறம் என்று பிறிந்து சென்றோம். கலோரி வாழ்கை முடிந்து வேலை தேட வேண்டும் நிஜ வாழ்கைக்கு வரவேண்டும். அதே TCS நேர்முக தேர்வில் இல் நானும் செலக்ட் ஆகாமல் மனம் நொந்து கொண்டு இருந்த நேரம். இப்படி பல இக்கட்டான நேரத்தில், சிறிதும் எதிர் பாராத ஒரு பெரும் இழப்பை மனதில் ஏற்றுகொண்டு வாழ்கையை தொடர்வது மிகவும் கடினமான ஒன்று. இதை நினைத்து பார்த்தல் நான் இப்பொழுதே இந்தியாவிருக்கு சென்று என்னுடைய பெற்றோர்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. தினமும் தவறாமல் நான் வீட்டிற்கு தொலை பேசியில் அழைத்து அம்மாவுடன் பேசுவேன். எனக்கு என்னுடைய அம்மா அப்பாவை இங்கு அழைத்து வர வேண்டும் என்று தீராத ஆசை. அவர்கள் இந்த நாட்டை சுற்றி பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை. நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்க அப்பா என்னுடைய அம்மாவையும் என்னையும் நிறைய இடங்களுக்கு அழைத்து செல்வார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே என்னை வட இந்தியாவில் ஆக்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ், ராமர் ஜென்ம பூமி, மதுரா, புத்த கைய்-யா ( Bodh Gaya ), தென் இந்தியாவில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி என்ன்று பல இடங்களுக்கு அழைத்து சென்றார். அப்பொழுது அவர் என்னக்கு சொன்னது நீ பெரியவனாகி எங்கள இது மாறி கூட்டிட்டு போவிய என்ன்று தான். அதை கண்டிப்பாக நான் நிறவேற்ற வேண்டும். இது தான் என்னுடைய வாழ்கையின் முதல் இலட்சியம், நான் செய்யும் அனைத்து வேலைகளும் இதனை சார்ந்தே அமையும். உங்கள் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.Devaraj Rajagopalanhttps://www.blogger.com/profile/12697648724347444151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5573991518507755852.post-49164610741203033602010-05-25T15:06:14.999+05:302010-05-25T15:06:14.999+05:30நல்ல பகிர்வு.
உங்கள் அப்பா, உங்கள் நினைவுகள் வழிய...நல்ல பகிர்வு.<br /><br />உங்கள் அப்பா, உங்கள் நினைவுகள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். <br />நானும் ஒரு நல்ல அப்பாவாக வழ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />உங்களுடைய இந்த பதிவை படித்தப் பின்பு என்னைப்போல் பலர், நல்ல அப்பாவாக முயற்ச்சி செய்வார்கள். <br />தொடர்ந்து இதுபோன்று, உங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளவும். <br /><br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.com